ஊர் வாழ உயர்ந்தது நெல்வயல்

தேர் தந்த மன்னன் புகழ் பாடி
பூ முல்லை சிரித்தது !
கார் கொண்ட முகில் கொட்ட
கழனிகள் செழித்தது !
ஏர் கொண்ட உழவன் உழைப்பில்
ஊர் வாழ உயர்ந்தது நெல்வயல் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-16, 7:14 pm)
பார்வை : 493

சிறந்த கவிதைகள்

மேலே