காற்று

அச்சமுடனே வீசியது காற்று.
இம்முறை மனிதன் பார்வையில்
சற்று வித்யாசமாய் தான்
"விலையால் ஆன வேண்டப்படும் பொருள் "என்று
அதன் நினைவில் தோன்றியவுடன்.
அச்சமுடனே வீசியது காற்று.
இம்முறை மனிதன் பார்வையில்
சற்று வித்யாசமாய் தான்
"விலையால் ஆன வேண்டப்படும் பொருள் "என்று
அதன் நினைவில் தோன்றியவுடன்.