nee

எண்ணங்களற்ற கடுந்தவத்தில்
ஓர்
ஒற்றைப்புள்ளியாய்
நீ!
உயிரற்ற மையிருட்டில்
அந்த
ஒற்றைவெளிச்சமாய்
நீ!
வழியற்ற பயணத்தில்
என்
ஒற்றையடிப்பாதையாய்
நீ !

எழுதியவர் : abarnasengu (20-Mar-16, 1:37 pm)
பார்வை : 86

மேலே