அபர்ணா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அபர்ணா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2014
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  79

என் படைப்புகள்
அபர்ணா செய்திகள்
அபர்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2016 1:12 pm

அந்திமாலையின் ஏகாந்தத்தில்
நானோ கடுந்தவத்தில் . . . . . . . . .
உன் நினைவுகளைக் களைய
என் நினைவுகளுடனான போட்டியில்.........
ஆரவாரமற்ற இயற்கையின்
நிசப்தமான நிஜங்களும்
ஓங்கியே ஒலிக்கின்றது
என் வாழ்க்கை வானின்
விடியலே நீ தான் என்று !

மேலும்

அபர்ணா - அபர்ணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2016 1:37 pm

எண்ணங்களற்ற கடுந்தவத்தில்
ஓர்
ஒற்றைப்புள்ளியாய்
நீ!
உயிரற்ற மையிருட்டில்
அந்த
ஒற்றைவெளிச்சமாய்
நீ!
வழியற்ற பயணத்தில்
என்
ஒற்றையடிப்பாதையாய்
நீ !

மேலும்

அபர்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2016 1:37 pm

எண்ணங்களற்ற கடுந்தவத்தில்
ஓர்
ஒற்றைப்புள்ளியாய்
நீ!
உயிரற்ற மையிருட்டில்
அந்த
ஒற்றைவெளிச்சமாய்
நீ!
வழியற்ற பயணத்தில்
என்
ஒற்றையடிப்பாதையாய்
நீ !

மேலும்

அபர்ணா - ஷான் ஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 4:27 pm

சுரேஷ் ;-இந்த செல் போன் கம்பெனிகள் உண்மையை சொல்கிறார்களா ?பொய் சொல்கிறார்களா என புரிய வில்லை மச்சி ;
ரமேஷ்;-ஏன் அப்படி சொல்ற ?
சுரேஷ்;- நான் என் காதலியிடம் போன் பண்றப்ப 'நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறு ஒருவருடன் இணைப்பில் உள்ளார் 'என சொல்கிறதே

மேலும்

நன்றி 20-Feb-2015 5:13 pm
நன்றி 20-Feb-2015 5:13 pm
ஹா ஹா ஹா !! 20-Feb-2015 4:46 pm
நல்ல நகைச்சுவை 20-Feb-2015 4:46 pm

( மண்பயனுற வேண்டும் கவிதைப் போட்டி )
நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

முக்கடலால் சூழ்ந்துள்ள இந்த நாட்டை
முற்றுகையால் நெரிக்கிறது ஊழல் கைகள்
தக்கபடி நாம்வெட்டி நேர்மை ஆட்சித்
தடந்தோளால் பாதுகாத்து வளர்ப்போம் போற்றி !

மதச்சார்பு இல்லையெனும் இந்த நாட்டில்
மனப்பகையை வளர்க்கிறது மடத்துப் பேய்கள்
மதம்பிடித்த பேய்முடியை மரத்தில் சாத்தி
மணிநாட்டை மனிதத்தில் வளர்ப்போம் போற்றி !

ஞானிகள்தம் பிறப்பிடமாம் இந்த நாட்டின்
ஞானத்தை அயல்நாட்டில் அடகு வைத்தார்
தீனிக்குச் சென்றவரை அ

மேலும்

நெஞ்சார்ந்த நன்றி 06-Feb-2015 4:59 am
அகம் மகிழ் நன்றியை உரித்தாக்குகிறேன் 06-Feb-2015 4:59 am
அழகு தமிழில் அழகாக சொன்னீர்கள் ஐயா வெற்றி பெற வாழ்த்துக்கள் 05-Feb-2015 8:27 pm
அபர்ணா - அபர்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 7:54 pm

காதலித்துப் பார்;காதல் புரியும்,
நான் அனல் பட்ட மெழுகாய் உன்னால்,
நீ எனை உருக்கும் உயிராய் என்னுள்,
எனை உருகி உருகி ஓடவிடு
நீ விலகினால் நான் உறைந்து விட ;
மண்ணோடு ஊன்றும் விதையாய்
காற்றின் திசை கொள்ளும் சருகாய்
கரை தொட்டு மீளும் அலையாய்
உன்னோடு என் காதல் தவமே.
தொலைந்து விட்டதென
தூரப்போனாலும் தொடர்ந்து வரும்
நினைவுகள் காதல்.
பிரிந்து விட்டதெனப்
பிளவுபட்டாலும் பிடித்தாட்டும்
பிம்பங்கள் காதல்.
இறந்து விட்டதென
இதயம் மறந்தாலும் மீண்டுவரும்
பீனிக்ஸ் காதல்.
காதலித்துப் பார்;வாழ்வே நிறையும்.
ஆகையினால் காதல் செய்.

மேலும்

மிக்க நன்றி 06-Feb-2015 10:36 am
நல்லா இருக்கு தோழி ....... வாழ்த்துகள் ............. 05-Feb-2015 8:32 pm
அபர்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 7:54 pm

காதலித்துப் பார்;காதல் புரியும்,
நான் அனல் பட்ட மெழுகாய் உன்னால்,
நீ எனை உருக்கும் உயிராய் என்னுள்,
எனை உருகி உருகி ஓடவிடு
நீ விலகினால் நான் உறைந்து விட ;
மண்ணோடு ஊன்றும் விதையாய்
காற்றின் திசை கொள்ளும் சருகாய்
கரை தொட்டு மீளும் அலையாய்
உன்னோடு என் காதல் தவமே.
தொலைந்து விட்டதென
தூரப்போனாலும் தொடர்ந்து வரும்
நினைவுகள் காதல்.
பிரிந்து விட்டதெனப்
பிளவுபட்டாலும் பிடித்தாட்டும்
பிம்பங்கள் காதல்.
இறந்து விட்டதென
இதயம் மறந்தாலும் மீண்டுவரும்
பீனிக்ஸ் காதல்.
காதலித்துப் பார்;வாழ்வே நிறையும்.
ஆகையினால் காதல் செய்.

மேலும்

மிக்க நன்றி 06-Feb-2015 10:36 am
நல்லா இருக்கு தோழி ....... வாழ்த்துகள் ............. 05-Feb-2015 8:32 pm
அபர்ணா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 7:53 pm

காதலித்துப் பார்;காதல் புரியும்,
நான் அனல் பட்ட மெழுகாய் உன்னால்,
நீ எனை உருக்கும் உயிராய் என்னுள்,
எனை உருகி உருகி ஓடவிடு
நீ விலகினால் நான் உறைந்து விட ;
மண்ணோடு ஊன்றும் விதையாய்
காற்றின் திசை கொள்ளும் சருகாய்
கரை தொட்டு மீளும் அலையாய்
உன்னோடு என் காதல் தவமே.
தொலைந்து விட்டதென
தூரப்போனாலும் தொடர்ந்து வரும்
நினைவுகள் காதல்.
பிரிந்து விட்டதெனப்
பிளவுபட்டாலும் பிடித்தாட்டும்
பிம்பங்கள் காதல்.
இறந்து விட்டதென
இதயம் மறந்தாலும் மீண்டுவரும்
பீனிக்ஸ் காதல்.
காதலித்துப் பார்;வாழ்வே நிறையும்.
ஆகையினால் காதல் செய்.

மேலும்

அபர்ணா அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2015 2:44 pm

தொலைந்து போன முகத்தைத்
தேடித் திரியும் உலகம்...
நிஜ முகத்தை மறைக்கும்
நிழல் முகத்திற்கேக் காலம்...
அன்பு ,காதல் பொய்யான வேளையில்
வாழ்வின் அர்த்தம் புரியா மனம்...
சாதி மத பேதங்கொண்டு தேசத்தை
மயானமாக்கும் தீவிரவாதம்...
கையிலுள்ள காசுக்கே மதிப்பளிக்கும்
கையாலாகாதக் கூட்டம்
உழைப்பிலே உண்மையிலே நம்பிக்கையின்றி
ஊரை மாய்க்கும் சுயநலம்...
உயிர்மண்ணையே நஞ்சாக்கும்
மண் புரட்டும் புழுவாய் நெகிழி...
தன் சவத்திற்கு தானே குழிதோண்டும்
மரந்தின்னிக் கழுகாய் மனிதம்...
வாழ்வின் உயர்பொருள் அறியாக்
கூட்டத்தின் இலக்கறியா ஓட்டம் ...
பொறுக்காத நெஞ்சினிலும் மண் பயனுற
தூரத்து விடிவிளக்காய் நம்பிக்கை

மேலும்

மிக்க நன்றி 05-Feb-2015 10:29 pm
நன்று தோழரே. வாழ்த்துக்கள் 05-Feb-2015 8:13 pm
மிக்க நன்றி 05-Feb-2015 12:34 pm
ஆதங்கத்தின் வெளிப்பாடு அருமை தோழரே!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்... 05-Feb-2015 11:43 am
அபர்ணா - அபர்ணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 9:19 am

என் அம்மா இன்னும் கிடைக்கவில்லை ,
யாரும் தேடும் முயற்சியும் தெரியவில்லை.
நட்டநடு வீதியில் நாலு பேர் போகும் பாதையில்
சுற்றி நின்ற சுற்றம் இருந்தும்
அனாதையாய் கண்ணீருடன்
என் அம்மாவைத் தொலைத்துவிட்டேன்.
சுவரொட்டி அறிவிப்போ
காணவில்லை விளம்பரமோ
சுற்றத்தார் சாட்சியமோ
காவலர் விசாரணையோ
தொலைத்த அவளைத் தருமா?
நான் விடும் கண்ணீரோ
தாங்காத என் வேதனையோ
மறவாத அவள் நினைவோ
குறையாத என் பாசமோ
என் அம்மாவைத் திருப்புமா?
அன்று நான் தொலைத்ததெல்லாம் புதுப்பித்தாள்,
இன்று தொலைந்ததே அவளானால்?

மேலும்

மிக்க நன்றி தோழமையே 05-Feb-2015 10:40 am
மிக்க நன்றி . 05-Feb-2015 10:39 am
நன்று ..................... 05-Feb-2015 10:28 am
வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது தோழமையே!!!!! அழகு..... 05-Feb-2015 10:21 am
அபர்ணா - அபர்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 9:19 am

என் அம்மா இன்னும் கிடைக்கவில்லை ,
யாரும் தேடும் முயற்சியும் தெரியவில்லை.
நட்டநடு வீதியில் நாலு பேர் போகும் பாதையில்
சுற்றி நின்ற சுற்றம் இருந்தும்
அனாதையாய் கண்ணீருடன்
என் அம்மாவைத் தொலைத்துவிட்டேன்.
சுவரொட்டி அறிவிப்போ
காணவில்லை விளம்பரமோ
சுற்றத்தார் சாட்சியமோ
காவலர் விசாரணையோ
தொலைத்த அவளைத் தருமா?
நான் விடும் கண்ணீரோ
தாங்காத என் வேதனையோ
மறவாத அவள் நினைவோ
குறையாத என் பாசமோ
என் அம்மாவைத் திருப்புமா?
அன்று நான் தொலைத்ததெல்லாம் புதுப்பித்தாள்,
இன்று தொலைந்ததே அவளானால்?

மேலும்

மிக்க நன்றி தோழமையே 05-Feb-2015 10:40 am
மிக்க நன்றி . 05-Feb-2015 10:39 am
நன்று ..................... 05-Feb-2015 10:28 am
வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது தோழமையே!!!!! அழகு..... 05-Feb-2015 10:21 am
அபர்ணா - அபர்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 12:08 pm

அம்மா
எங்கே நீ?

எங்கும் சொல்லாமல் போகாதே என்றாய் ,
எங்கு போனாய் நீ சொல்லாமல்?
இரவானால் திரும்பி விடு என்றாய்,
இன்னும் எத்தனை இரவுகள் காத்திருக்க?

நீ சொல்லாமல் சென்றதற்காய்
மன்னிக்கவும் மாட்டேன்.
திரும்பாமல் போனதற்காய்
மறக்கவும் மாட்டேன்.

உயிரற்ற உன் உடல் எனை
உயிரோடு புதைத்த ஒரு நிசம்.
மின்சுடு காட்டில் பொசுங்கியது
உன் உடல் மட்டுமல்ல;
உன்னால் உருவான என்
அத்தனை அணுக்களும்தான்.

என்னுடன் இல்லாமல் என்னுள்ளேயே
இருந்து எனைக் கொல்கிறாய்.
என்னை நினைத்திருந்தால் நீ
உன்னை மறந்திருக்க மாட்டாய்.

இதுவரை நான் இவ்வுலகத்தோடு அல்ல,
உன்னோடு தான் இயங்கியுள்ளேன்.
இருந்தபொழுது உண

மேலும்

மிக்க நன்றி தோழரே . 30-Jan-2015 1:21 pm
நன்றி தோழரே 30-Jan-2015 1:20 pm
நன்றி 30-Jan-2015 1:20 pm
இறைவனடி சேர பிராதிகிரேன் தோழரே ... 30-Jan-2015 1:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே