நீ நகர்ந்தபோது நான்

நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?

உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!

நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Mar-16, 6:00 pm)
பார்வை : 275

மேலே