சலாவு 55 கவிதைகள்
கவிதையை காதலிக்கும் ..
கள்வன் நான் ..
காதலியே உன்னை செதுக்கும் ..
கலைஞனும் நான் ..
உன்னை சிற்பியாக சிலை வடிக்க ..
உளி இல்லை என்னிடம் ..
உன் கள்ள விழி கண்டு ..
மொழி வடிக்கும் கவிஞன் நான் ...
................
..........................சலா,