புகார்

கல்லடி பட்டதைச் சொல்ல
கரைக்குச் செல்கின்றன-
நீர் வளையங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Mar-16, 6:17 pm)
பார்வை : 61

மேலே