பழக்கமாய்
பிறந்த பிள்ளை அழுதவுடன்
சிரிக்கிறோம் நாம்..
பின்னரும் நிறுத்தவில்லை,
பழக்கமாகிவிட்டது மனிதனுக்கு-
பிறர் அழுகையில் சிரிப்பது...!
பிறந்த பிள்ளை அழுதவுடன்
சிரிக்கிறோம் நாம்..
பின்னரும் நிறுத்தவில்லை,
பழக்கமாகிவிட்டது மனிதனுக்கு-
பிறர் அழுகையில் சிரிப்பது...!