ஆன்மீக பழம் பாடல்

"அகத்தியரே பெரும் பேற்றை அடைந்தோராவார்
அம்மம்மா வெகு தெளிவு அவர் வாக்குந்தான்!
அகத்திலுறை பொருளெல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர் வாக்கு செவி கேட்க அருமையாகும்!
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்!
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்!
அகத்தியரின் அடையாளம் பொதிகை மேரு
அவர் மனது மவரைப் போற் பெரியோர் உண்டோ!"
காகபுசுண்டர்

எழுதியவர் : (27-Mar-16, 11:24 pm)
பார்வை : 53

மேலே