சலாவு 55 கவிதைகள்

பளிங்கு சிலை ஒன்றை ..
செதுக்க எண்ணி உளி எடுத்தேன் ..
உளி எடுத்தது தான் தாமதமோ ..
வலி பொறுக்க வில்லை மனமிங்கு ..
பளிங்கோடு விழுந்து நொறுங்கியது நெஞ்சமும் ..
.
கண்ணாமூச்சு ஆடியாச்சு ..
கற்கண்டு பேச்சு நின்னு போச்சு ..
சொன்னதெல்லாம் தூக்கி எறிஞ்சாச்சு ..
பிரிஞ்சி தூரம் போயாச்சு ..
மனமும் பித்து பிடிச்சாச்சு ..
.
காதல் காயங்கள் ஆற்ற ..
கண்ணீரை ஊற்றினேன் ..
எரிகின்ற தீயில் எண்ணையாய் ..
என்னவளின் நினைவுகள் ..
.....
....................சலா,

எழுதியவர் : (4-Apr-16, 2:08 pm)
பார்வை : 55

மேலே