காதல் கடிதம்
கண்ணில் எழுதுவது காதல் கடிதமோ
சொல்லில் வருவது செந்தமிழ்ப் பாடலோ
நெஞ்சில் தினம்வரும் நித்திய ரோஜா
துயில்கலையா என்கனவில் வா
----கவின் சாரலன்
கண்ணில் எழுதுவது காதல் கடிதமோ
சொல்லில் வருவது செந்தமிழ்ப் பாடலோ
நெஞ்சில் தினம்வரும் நித்திய ரோஜா
துயில்கலையா என்கனவில் வா
----கவின் சாரலன்