சுவடுகள்
அன்பே ,
உன் பாத சுவடுகள் பதிந்தது
இக்கடற்கரையில் அல்ல...
என் மனக்கரையில்..
காலச்சுவடுகள் அழிந்தாலும்...
உன் பாதம் மறவேன்
கண்மணியே..
நி்த்தம் நின் பாதம் வருடி காத்திருப்பேன் என் காதலியே..
அன்பே ,
உன் பாத சுவடுகள் பதிந்தது
இக்கடற்கரையில் அல்ல...
என் மனக்கரையில்..
காலச்சுவடுகள் அழிந்தாலும்...
உன் பாதம் மறவேன்
கண்மணியே..
நி்த்தம் நின் பாதம் வருடி காத்திருப்பேன் என் காதலியே..