சிந்துப் பாடல் --- ஓயிற் கும்மி -- 2
என்றனின் காதலி என்னுயிர் கண்மணி
எத்திக்கும் நீயடி உள்ளத்தி லே.
எனவேவர வரமேதர உலகேநினை மதியேஎன
ஏற்றமாய் நின்றிடும் மங்கையன் றோ .
என்றனின் காதலி என்னுயிர் கண்மணி
எத்திக்கும் நீயடி உள்ளத்தி லே.
எனவேவர வரமேதர உலகேநினை மதியேஎன
ஏற்றமாய் நின்றிடும் மங்கையன் றோ .