சிந்துப்பாடல் --- இலாவணி --- 3

காலையிலே கண்விழித்துக் காத்திருந்தேன் நானுமிங்கே .
கானமது சிந்துப்பாடல் கற்பேன் கற்பேன் .
சோலையிலே நின்றபோதும் சொற்சுவையின் இன்னிசையால்
சோகமது போக்கிடவும் வேண்டும் வேண்டும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Apr-16, 2:14 pm)
பார்வை : 46

மேலே