வெண்டுறை 58

ஈரா றுமணிநேரம் சரிபாதி பகலிரவும்
நாலா றுமணிநேரம் ஓயா துழைப்பேனே
ஓயா துழைந்திங்கு ஓர்நாளில் ஓய்ந்துவிட்டால்
ஆயுள் கிடைத்திடுமா மீண்டும்

எழுதியவர் : (23-Apr-16, 10:57 am)
பார்வை : 45

மேலே