கவிதை
புதியதோர் உலகம் செய்ய உழைப்பே உயர்வுதறும் என்பதை உளவு செய்து அறிந்து வலியோடு வெற்றி பெறுவோம். பசுமையான உலகை பெற உழவர்களை கொண்டு இவ்வையத்தை பூக்களாய் மலர செய்வோம். உழைப்பாளிகளின் வியர்வை துளிகளால் துளிர்கிறது இப்பூமி. வேரை காத்த விழுதுகளை காப்பாற்ற உடல் உறுப்புக்களை தானம் செய்வோம்