வர்ணபகவானே

தலைப்பு.. வர்ணபகவானே

உன்ன நம்பி
விதை விதைச்சிருக்கேன்
வர்ணபகவானே
வெதச்ச விதை விருட்சமாக
பம்ப் செட் போட்டு
நீர் பாய்ச்ச வசதியில்லை
கொஞ்சம் கருமேகத்தை
அனுப்பி வை
முப்போகத்தில் ஒரு போகம்
வெளஞ்சாலே போதும்
என் சங்கதிகள் கடனில்லாமல்
வாழ்வதற்கு

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (27-Apr-16, 8:29 pm)
பார்வை : 89

மேலே