உதிர்ந்து கொண்டிருக்கிறாள்

ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!

பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 F

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Apr-16, 8:47 pm)
பார்வை : 313

மேலே