அன்னை தமிழ்
என் அன்னையும் தமிழும் ஒன்றே
பசியில் பாசத்தோடு உட்டுவதிலும்
உறங்க தலாட்டுவதிலும்
பயத்தில் அரவணிபதிலும்
சோம்பலில் கண்டிபதிலும்
வாழ்கையின் வழி அமைபதிலும்
என் பிறப்பின் திறவுகோலும் ,என்
நினைவில் மறவா நினைவே வணங்குகிறேன் என்றும்
அன்புடன் என் அம்மாவுக்கு
சதீஷ் ஜெ