எம் பையம் பேரு தவவாழ்க்கை

கல்யாணம் ஆகிப் பத்து வருசம் கழிச்சு உன்னோட மனைவிக்கு ஆழகான ஆண் கொழந்தை பொறந்திருக்கறதா கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோசமா இருக்குடா நண்பா.

@@##
ஆமாண்டா வேலு இதுவரைக்கும் நாங்க வேண்டாத தெய்வமில்லை. நாங்க தவமிருந்து பெத்த பிள்ளைடா இந்தக் குழந்தை. அதுவும் என்னோட மனைவி செய்த தவம் கொஞ்ச நஞ்சமில்லை. அந்த அளவுக்கு ஒடம்பையும் மனசையும் வருத்தி தவமிருந்து இந்தப் பையனப் பெத்தெடுத்திருக்காங்கடா.
@####
நண்பா உன்னோட மனைவி கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்திருக்காங்கன்னா நிச்சயமா அவுங்க கண்ணகி பரம்பரையச் சேர்ந்தவங்களாத்தாண்டா இருக்கணும். தவ வாழ்க்கை வாழறவங்க எல்லாம் ஒழுக்கநெறி தவறாத குடும்மத்தச் சேர்ந்தவங்களா இருப்பாங்கடா.
#######
நானும் அப்பிடித்தாண்டா நெனைக்கிறேன். அதனால தான் எங்க பையனுக்கு தவவாழ்க்கை - ன்னு பேரு வச்சிருக்கோம்.
@###
ரொம்பப் பொருத்தமான அருமையான பேருடா நண்பா. வாழ்க.

எழுதியவர் : மலர் (12-May-16, 8:14 am)
பார்வை : 88

சிறந்த நகைச்சுவைகள்

மேலே