தொலைபேசி
உயிர் கொண்ட நெஞ்சின் உயிர் நிலை அறிய அவல் கொண்டேன்.
உன்னை கொண்டு அழைப்பு விடுத்தேன்.
உயிர் நிலை அறிந்து மீண்டும் உயிர் பெற்றேன்.
உன்னால் தானே!அது உன்னால் தானே!
தொழில் என்னும் துயர் வந்து எங்களை பிரிக்க
தொலைதெடர்பாய் வந்து என்னை காத்தாய் நீதானே தொலைபேசியே