விதி
எதிர்பார்க்கவில்லை நம் இதயங்கள் இரண்டும் இணையும் என்பதை;
ஏற்றுக்கொள்ள இயலவில்லை காலம் நம்மைப் பிரிக்கும் என்பதை;
எதுவாக இருந்தாலும்
என்றேனும் ஒருநாள்
என் நினைவு உன் முகத்தில்
புன்னகையாய் அரும்பும்
என்ற எதிர்பார்ப்பில்.........
என்றென்றும் அன்புடன்
நான்......