கவிவர்ஷினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிவர்ஷினி
இடம்:  காங்கயம்
பிறந்த தேதி :  01-May-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Mar-2015
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழ் மீது மிகுந்த மதிப்பு கொண்டவள் நான்... தரமான கவிதைகளை எழுத வேண்டும் என்கிற பேராசை என்னுள் உண்டு. நம் தலைமுறையினர் தமிழுக்குக் கொடுக்கும் மரியாதையை எண்ணி வேதனை கொள்கிறேன் .. என்னால் முடிந்தவரை என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் தமிழின் மேன்மையை உணர்த்திக் கொண்டிருக்கிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகை நான். ஒருமுறையேனும் அவரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விடாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் .. என் வாழ்நாள் கனவுகளுள் முக்கியமான ஒன்றாக இதை நான் கூறுவேன். அவரது கவிதைகளின் வழியே நான் வாழ்க்கையைக் கற்கிறேன் ஒவ்வொரு தினமும்..
இவ்வுலகின் கடைசி உயிர் வாழும்வரை வாழ்க தமிழ்
இப்பூமியின் சுழற்சி நின்ற பிறகும் கூட வாழ்க தமிழ்!

என் படைப்புகள்
கவிவர்ஷினி செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Sep-2016 12:10 pm

பட்டம் பெற்று
தனியார் நிறுவனத்தின்
மேலாளர் என்றானாள்.
”அதிர்ஷ்டக்காரி ”என்றார்கள்.

சக ஊழியர்களின் தவறுகளை
நேர்மையாய் கண்டித்தாள்
”ஆணவக்காரி ”என்றார்கள்

அலுவல் பிரச்சினைகளை
சுமூகமாக தீர்த்தாள்
”வித்தைக்காரி ”என்றார்கள்

மேலதிகாரியுடன் விமானத்தில்
பறக்கத் தொடங்கினாள்
”தந்திரக்காரி ”என்றார்கள்.

பணக்காரன் ஒருவனிடம்
நல்ல மனமிருக்குமென்று
விவாகம் செய்தாள்
”காரியக்காரி ”என்றார்கள்


கைப்பிடித்தவன்
கழுத்தை பிடித்ததால்
விவாகரத்து பெற்று
பழைய தோழனுடன்
புது வாழ்க்கை தொடங்கினாள்
”மோசக்காரி ”என்றார்கள்.

இந்த அனுபவங்களை எல்லாம்
கவிதையாக எழுத தொடங்கினாள்
இதுவரையிலும்

மேலும்

தன்னை விட பிறரின் மீது "அதீத அக்கறை " கொண்ட சமுதாயம் இது.... உங்களது கவிதை இந்த நிதர்சனத்தை வெளிப்படையாக சாடுகிறது... தெளிவான வரிகள்... அருமை சகோதரா..... 03-Dec-2016 12:04 pm
ஆம். நன்றி தோழனே 03-Oct-2016 12:10 pm
உண்மைதான்..பூக்களை விட்டு விட்டு முட்களை ரசிக்கும் கூட்டம் 21-Sep-2016 1:13 pm
கவிவர்ஷினி - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2016 8:21 pm

வீசும் தென்றல் உரச
பூமரங்கள் உடல் சிலிர்க்க
பூக்கள் தூவக் காண்கிறேன்
அருகே அவள் வரும் போது......


கால்கள் காற்றில் மிதக்க
கண்கள் அவளையேப் பார்க்க
ஆயுள் அதிகம் கேட்கிறேன்
அலையாய் அவள் கடந்து போகும் போது......


காதல் செய்வாளோ?...
எனை தான் காதல் செய்வாளோ?...


முதல் முறை அவளை பார்த்ததும்
மூழ்கிப் போனேன்
அவள் ஈர விழிகளில்...
கவரி வீசவே கிறங்கிப் போனேன்
இமைகள் எனும் இரு சிறகுகளில்...


செவ்விதழ்களில் தேன் ஊறுதென்று
தேனீகளே ஏமாந்து போனதே...
முழு நீள இரவின் உச்சியில்
முல்லை பூவும் பூத்து சிரிக்குதே...


தேனிலவின் பிறை ஒன்று
தேவதையின் நெற்றி ஆனதே...
தேகத்தில் முளைத்த

மேலும்

தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழி.... 31-May-2016 12:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழி..... 31-May-2016 12:02 pm
நன்றிகள் தோழமையே.... 31-May-2016 12:01 pm
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்....! அழகான படைப்பு.....! 30-May-2016 10:06 pm
கவிவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2016 2:03 am

நானூறு மைல்களுக்கு அப்பால் இருந்தபோதும்
உன் சுவாசம் என்னைத் தீண்டுவதாகவே உணர்ந்திருந்தேன்

இன்று, நம் சந்திப்பைத் தடுத்த இந்த
ஐம்பதடி இடைவெளி உணர்த்தியது
காதலின் வலியை..........

மேலும்

தூரத்தில் மனம் பேசும் அருகில் கண்கள் பேசும். பிரிவு வலிகள் அழகு வாழ்த்துக்கள் ... 29-May-2016 4:30 pm
சுமைகளில் பெரியது காதலின் பிரிவு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 6:53 am
கவிவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2016 1:55 am

எதிர்பார்க்கவில்லை நம் இதயங்கள் இரண்டும் இணையும் என்பதை;

ஏற்றுக்கொள்ள இயலவில்லை காலம் நம்மைப் பிரிக்கும் என்பதை;

எதுவாக இருந்தாலும்
என்றேனும் ஒருநாள்
என் நினைவு உன் முகத்தில்
புன்னகையாய் அரும்பும்
என்ற எதிர்பார்ப்பில்.........

என்றென்றும் அன்புடன்
நான்......

மேலும்

காதலின் காத்திருப்பும் சுகமான சுமைகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 6:50 am
கவிவர்ஷினி - கவிவர்ஷினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 1:40 am

வழித்துணையாக நீ வருவாய் என்று
இதயம் தந்த துணிச்சலில்
கரடு முரடான பாதையையும்
தேர்ந்தெடுக்க துணிந்தேனடா
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
உன் அன்பின் அத்தியாவசியத்தை
நினைத்து பார்க்கவும் இயலவில்லை
நீ இல்லாத என்னுலகத்தை
என் வாழ்க்கைச் சக்கரத்தின்
அச்சாணி நீதான் என்கிறேன்
நீயோ தூசியென துடைத்துவிட்டு
என்வழியில் செல்லச் சொல்கிறாய்
இயலாமையால் தான் கெஞ்சுகிறேன்
என் இதயம் வென்றவனே
ஏற்றுக்கொள்வாயா என்னை ....???

மேலும்

மிக மிக அருமை நட்பே!எல்லா வரிகளும் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 7:07 pm
படைப்பு அருமை.... தொடருங்கள்...வாழ்த்துக்கள். 04-Mar-2015 7:06 pm
நல்ல படைப்பு தோழியே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Mar-2015 10:26 am
காதலை கவிதையில் மன்றாடும் வரிகள் மிக நன்று.. வாழ்த்துக்கள் முதல் கவிதைக்கு..! 03-Mar-2015 8:32 am
கவிவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2015 1:40 am

வழித்துணையாக நீ வருவாய் என்று
இதயம் தந்த துணிச்சலில்
கரடு முரடான பாதையையும்
தேர்ந்தெடுக்க துணிந்தேனடா
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
உன் அன்பின் அத்தியாவசியத்தை
நினைத்து பார்க்கவும் இயலவில்லை
நீ இல்லாத என்னுலகத்தை
என் வாழ்க்கைச் சக்கரத்தின்
அச்சாணி நீதான் என்கிறேன்
நீயோ தூசியென துடைத்துவிட்டு
என்வழியில் செல்லச் சொல்கிறாய்
இயலாமையால் தான் கெஞ்சுகிறேன்
என் இதயம் வென்றவனே
ஏற்றுக்கொள்வாயா என்னை ....???

மேலும்

மிக மிக அருமை நட்பே!எல்லா வரிகளும் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 7:07 pm
படைப்பு அருமை.... தொடருங்கள்...வாழ்த்துக்கள். 04-Mar-2015 7:06 pm
நல்ல படைப்பு தோழியே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Mar-2015 10:26 am
காதலை கவிதையில் மன்றாடும் வரிகள் மிக நன்று.. வாழ்த்துக்கள் முதல் கவிதைக்கு..! 03-Mar-2015 8:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவிஜி

கவிஜி

COIMBATORE
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே