வாடாமலர்

உலகின்
மொத்த
மலரும்
வாடி நிற்க...

அவள் மட்டும்
வாடாமல் நிற்கிறாள்...

பாசமெனும்
மழையில்
பூத்தமையால்...



#அவள்-முகம் கானா தங்கை அவள்..


-(அருண்)

எழுதியவர் : அருண் (29-May-16, 12:32 am)
பார்வை : 1089

மேலே