வாடாமலர்
உலகின்
மொத்த
மலரும்
வாடி நிற்க...
அவள் மட்டும்
வாடாமல் நிற்கிறாள்...
பாசமெனும்
மழையில்
பூத்தமையால்...
#அவள்-முகம் கானா தங்கை அவள்..
-(அருண்)
உலகின்
மொத்த
மலரும்
வாடி நிற்க...
அவள் மட்டும்
வாடாமல் நிற்கிறாள்...
பாசமெனும்
மழையில்
பூத்தமையால்...
#அவள்-முகம் கானா தங்கை அவள்..
-(அருண்)