சாரல் 7
உடலிது மறைந்தாலும்
உயிர்த்தெழுந்து கொணடேயிருப்பேன்
நினைவுகளாய் உன்மனதில்
உன்
நினைவிருக்கும் இடம்கூட
துடித்துக் கொண்டே இருக்கிறது
நான்வாழ வேண்டும் என்று
எட்டிநின்று பார்த்தாலும்
ஏக்கங்களின் சிதறல்களாய்
என்முகமே தெரிகிறது...
கடந்துசெல்ல தூரமிருக்கு
கடந்துகொண்டே இருப்போம்
கவலைகளை
தொட்டிலை ஆட்டும்
குழந்தையின் கண்களில்
பள்ளிக்கூட கனவு