விழிமுடிடு
முதல் முறை ஈர்ப்புவிசைன்
உருவம் கண்டேன்
பட்டாம் பூச்சியின் சிறகு உன் இமைகளா
இல்லை உன் இமை பட்டாம் பூச்சின் சிறகுகளா
என் இமை இமைக்காமல் பார்கிறேன்
கம்பன் கைநழுவிய கயல் தான் உன் கண்களோ
சொல்லடி
கேலடி ........
உன் கண்களில் நான் கனவாய் தோன்ற கூடாதே
அடுத்த கனவு வந்த உடன் நான் இறக்க கூடும்
உன் பார்வைக்கு படும் பொருளாய் வாழ்ந்தால்
போதுமே
காதலின் முகவரி உன் விழியா
அந்த தூண்டில் பார்வையில் புழுவாய்
நான் மாட்ட பிரம்மன் செய்த சதியா