எல்லாமே சும்மா

வன்மையாக கண்டிக்கிறோம் என்று
வாய்கிழிய கத்தியவர்களின்
வாய்கள் அடைக்கப்பட்டன
ரூபாய் நோட்டுகளால்...!

எழுதியவர் : சாய்மாறன் (24-Jun-16, 7:09 am)
பார்வை : 96

மேலே