ஆட்கொண்டவள்
திருக்குறளாவது ஈரடியில் தான்
உலகை ஆள்கிறது
ஆனால்
நீ உன் ஒற்றை விழி பார்வையில்
என்னையே ஆள்கிறாயே
எப்படி தப்பிப்பது என்னை ஆட்கொண்ட
உன் விழி பார்வையில் இருந்து
திருக்குறளாவது ஈரடியில் தான்
உலகை ஆள்கிறது
ஆனால்
நீ உன் ஒற்றை விழி பார்வையில்
என்னையே ஆள்கிறாயே
எப்படி தப்பிப்பது என்னை ஆட்கொண்ட
உன் விழி பார்வையில் இருந்து