10 செகண்ட் கதைகள் - படைத்தல்

உலகை படைக்கும் முன், இறைவன் உயிர்களை கேட்டார்..

"பூவுலகில், என்னை நம்பி வாழ்வீர்களா"
ஒரு சாரார்,"அப்படியே இறைவனே!" என்றனர்.
அவர்களை ஏழைகளாக படைத்தார்.

ஒரு சாரார்,"அப்படியே இறைவனே! ஆனால் நீங்கள் எங்களை காப்பற்றவேண்டும்" என்றனர்.
அவர்களை நடுத்தர வர்க்கமாக படைத்தார்.

மீதி இருந்தவர்கள் ,"உங்களை நம்பவேண்டும் அவ்வளவுதானே? செய்துட்டா போச்சு!" என்றனர்.

அவர்களை செல்வந்தர்களாக படைத்தார்.

எழுதியவர் : செல்வமணி (5-Jul-16, 8:19 am)
பார்வை : 168

மேலே