மரணம் இருமுறை
அவள் கூந்தல் மீதமரும்
மலராக நினைத்தேன்
அடடா என்ன ஒரு ஆனந்தம்,
பாழும் மனதிற்கு தெரியவில்லை
வாடிய பின் மலர்
மறுமுறை மரணிக்கும் என்று..
அவள் கூந்தல் மீதமரும்
மலராக நினைத்தேன்
அடடா என்ன ஒரு ஆனந்தம்,
பாழும் மனதிற்கு தெரியவில்லை
வாடிய பின் மலர்
மறுமுறை மரணிக்கும் என்று..