மரணம் இருமுறை

அவள் கூந்தல் மீதமரும்
மலராக நினைத்தேன்
அடடா என்ன ஒரு ஆனந்தம்,
பாழும் மனதிற்கு தெரியவில்லை
வாடிய பின் மலர்
மறுமுறை மரணிக்கும் என்று..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (10-Jul-16, 7:27 pm)
Tanglish : maranam irumurai
பார்வை : 97

மேலே