மழை

பாரை இறங்காதப் பூமியைக் கண்டதும்
நீரை பொழியுது வான்முகில் - கூரையின்
ஓட்டை வழியே நுழைந்த சிறுதுளி
வீட்டினுள் தந்ததேஈ ரம்
பாரை இறங்காதப் பூமியைக் கண்டதும்
நீரை பொழியுது வான்முகில் - கூரையின்
ஓட்டை வழியே நுழைந்த சிறுதுளி
வீட்டினுள் தந்ததேஈ ரம்