நீ மௌனமாக இரு

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ மௌனமாக இரு .....!!!

கஸல்;139

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Jul-16, 4:39 pm)
பார்வை : 366

மேலே