அடி என்னவளே

அவளைப் பார்த்த பின்
மொழி மறந்தேன்
அவள் விழி அறிந்தேன்
இதழ்மடியில் நான் நனைந்தேன்
இன்றுவரை நான் தொலைந்தேன்
காதலின் கவிதையில்……..(பெண்ணின் இதயம்)
கடைசி வரையில் மீள முடியவில்லை……
அவளைப் பார்த்த பின்
மொழி மறந்தேன்
அவள் விழி அறிந்தேன்
இதழ்மடியில் நான் நனைந்தேன்
இன்றுவரை நான் தொலைந்தேன்
காதலின் கவிதையில்……..(பெண்ணின் இதயம்)
கடைசி வரையில் மீள முடியவில்லை……