தேடல்
சிலரது வலிகளை வார்த்தையாக
சிலரது கண்ணீரை கருத்துக்களாக
சிலரது மௌனத்தை மன்னிப்பாக
சிலரது மகிழ்ச்சியை மனதின் ஓசையாக
சிலரது எண்ணத்தை எழுத்துக்களாக வடிக்க தெரிந்தாலும்
தனக்கு ஆறுதல் அடைய இதயம் மொழியின்றி தவிப்பதேனோ?
சிலரது வலிகளை வார்த்தையாக
சிலரது கண்ணீரை கருத்துக்களாக
சிலரது மௌனத்தை மன்னிப்பாக
சிலரது மகிழ்ச்சியை மனதின் ஓசையாக
சிலரது எண்ணத்தை எழுத்துக்களாக வடிக்க தெரிந்தாலும்
தனக்கு ஆறுதல் அடைய இதயம் மொழியின்றி தவிப்பதேனோ?