நாணல் ,

ஒரு அழகிய
மாலைப் பொழுதின்
விரிந்த
அடிவானின்
எல்லை அற்ற
பாதையில்
நான்
நடந்து சென்று கொண்டிருந்த
ஒரு அழகிய நாளின்
முடிவு.....,

பிணக்கங்க ஏதும் அற்ற
ஒரு நாணல் பெண்ணின்
நாணல்.....,
என்னை மயக்கிய
மாயம்......,

எழுதியவர் : haathum (4-Aug-16, 4:56 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 84

மேலே