காதல் தொல்லை

பலநாள் போல் இன்நாள் என்றேன்
அவளைக்கண்டேன்,இல்லை என்றாள் !
பல இரவுகள் போல் இன்றிரவும் என்றேன்
கனவில் வந்தாள்,கண்னில் நின்றாள் !
இதுஎன்ன காதல்,புதுதொல்லை என்றேன்
உள்வரை சென்றாள்,உயிரில் கலந்தாள் !

எழுதியவர் : கௌதம் சன்முகராஐ் (5-Aug-16, 12:00 am)
பார்வை : 388

மேலே