காலப்பறவை
இரவையும் பகலையும்
இருபக்கச்சிறகாக்கி
பறக்கிறது
காலப்பறவை
அப்பறவைக்குள்தான்
நாம் இருக்கிறோம்
என்பதை அறியாத
நீயோ
கிளி வளர்க்க
ஆசைப்படுகிறாய்.
நிலாகண்ணன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
