உயிரின் வலி

காதலின் நெஞ்சத்தில்
ஏற்பட்டக் காயத்தை
கண்களின் கண்ணீர் துளி
காட்டுமே உயிரின் வலி...

என்னிடமிருந்து நீ பறந்து சென்றால்...
பிரிந்திடாதோ என்னுயிர் ஆவி...!
என்னை நீ மறந்தாலும்
உன் மனம்தான் என்னை மறந்திடுமோ?
எதிர் காலம்தான் எனக்கு மருந்திடுமோ...!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Aug-16, 1:50 pm)
Tanglish : uyeerin vali
பார்வை : 100

மேலே