மரபுக்கவிதை போலொரு புதுக்கவிதை - 2
மருண்ட மான்விழிப் பாவை இவளே ,,,!
மலைதிரள் கார்கூந்தல் தேர்ந்த ஓரழகு,,!
வெண்மை அருவி முகம் கொண்டு
என்னை இழுக்கிறாள் இவள்..!
.
மருண்ட மான்விழிப் பாவை இவளே ,,,!
மலைதிரள் கார்கூந்தல் தேர்ந்த ஓரழகு,,!
வெண்மை அருவி முகம் கொண்டு
என்னை இழுக்கிறாள் இவள்..!
.