மரபுக்கவிதை போலொரு புதுக்கவிதை - 2

மருண்ட மான்விழிப் பாவை இவளே ,,,!
மலைதிரள் கார்கூந்தல் தேர்ந்த ஓரழகு,,!
வெண்மை அருவி முகம் கொண்டு
என்னை இழுக்கிறாள் இவள்..!









.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (7-Aug-16, 8:03 pm)
பார்வை : 131

மேலே