குழந்தை
தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தன்
அடுத்து என்ன செய்தான்
என்பதை சொல்ல
ஆரம்பிப்பதற்குள்
கதை சொல்லிக் கொண்டிருந்த
அப்பா உறங்கி விட்டதால்
தட்டி கொடுத்துக் கொண்டிருந்ததை
நிறுத்திக் கொண்டது ..
குழந்தை !
தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தன்
அடுத்து என்ன செய்தான்
என்பதை சொல்ல
ஆரம்பிப்பதற்குள்
கதை சொல்லிக் கொண்டிருந்த
அப்பா உறங்கி விட்டதால்
தட்டி கொடுத்துக் கொண்டிருந்ததை
நிறுத்திக் கொண்டது ..
குழந்தை !