வெண்மேகம்
நீல வான போர்வை தாங்கிய
வெண்மேக பூக்களாய் கண்டேன் அன்று...
மண்மீது நான்...
நூல் கொண்டு கட்டாமல்
ஆங்காங்கே கீழே தொங்கும்
அழகான பஞ்சாய் காண்கிறேன் இன்று...
ஆகாய விமானத்தில் நான்...
அறிவியலாய் பார்க்க தோன்றவில்லை அறிவிற்கு... அதனால்
இயற்கை அழகாய் மட்டும்
ரசித்து விட்டு போகிறேன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
