வனம்

வனம் ஆச்சர்யமாயிருந்தது
இலைகளில்லை
நிழலில்லை… மேலும்,
கிளைகளும்
கிளைகள் மீதமரும்
கிளிகளோ
சிட்டுக் குருவிகளோ
இல்லவேயில்லை..
பின்புதான் புரிந்தது
இவ்வனத்தில்
மரங்களுமில்லை…
வனம் ஆச்சர்யமாயிருந்தது
இலைகளில்லை
நிழலில்லை… மேலும்,
கிளைகளும்
கிளைகள் மீதமரும்
கிளிகளோ
சிட்டுக் குருவிகளோ
இல்லவேயில்லை..
பின்புதான் புரிந்தது
இவ்வனத்தில்
மரங்களுமில்லை…