கண்ணீர்

கண்ணீர்
நீ ஒவ்வொரு முறை வெளி
வரும்போதும்
நான் புதிதாய் பிறந்தேன்
காரணம் உன்னுடைய

ஒவ்வொரு துளியிலும் என் வாழ்க்கைக்கான
விடையை கண்டேன் .

எழுதியவர் : நூருல் இர்பான் (16-Aug-16, 7:47 pm)
Tanglish : kanneer
பார்வை : 183

மேலே