காதலே
உன்
கூந்தலில்
துலைந்தேன்...
உன்
விழியில்
நுழைந்தேன்...
உன்
இதயத்தில்
விழுந்தேன்...
உன்
இடையில்
மயங்கினேன் ...
உன்
மடியில்
வாழ்கிறேன்...
உன்
கூந்தலில்
துலைந்தேன்...
உன்
விழியில்
நுழைந்தேன்...
உன்
இதயத்தில்
விழுந்தேன்...
உன்
இடையில்
மயங்கினேன் ...
உன்
மடியில்
வாழ்கிறேன்...