கண்ணீர் பிள்ளைகள்

இதய கருவறையில் தரிக்கும்
வெண்துளிதான் காதல்
துரோகத்தின் வலியால்
கண்ணீர் பிள்ளைகளாய்
"ஜனிக்கின்றாள்".

எழுதியவர் : malathi (18-Aug-16, 4:40 pm)
பார்வை : 136

மேலே