அரிசி
நடுவனே.....
சீதரனே.....
சீதமனே.....
ஐவாயாகி
அனைத்தையும் தின்று தீர்க்கும்
காமுகனே.....
காமாரியே.....
நாற்றம் கொண்ட
நாரை வாயனே.....
உன்னிப்பாய்
கேளும்
ஊங்கணோரே - எம்
உன்னலர் கொன்ற
அக்கினி அகுதியை
ஊசல்வரி பாவலன் இடுகிறேன்
பிஞ்சுகனே...
அல் நிசாரியே...
மூதண்டமே
உன் மூரல் .....
~ பிரபாவதி வீரமுத்து

