அன்பின் அடைக்கலம்

காட்டையும் மேட்டையும்
சீர் திருத்தினான் உழவன் -நான்
ஆட்டையும் மாட்டையும் வித்து
சீர் தூக்கினேன் உன்னை .

ஆசைக்கு ஓன்று சொல்லி
ஆண்டுக்கு ஓன்று பெத்து வைத்துள்ளாய்
கண் காது அரைகுறையாய் இருந்தாலும் நான் .......

" நீ பெற்ற முத்துக்கள் "
உனக்கும் ஒரு குறை வைக்கும் !
என்னை போல் முதியோர் இல்லத்தில் .

என் வேண்டுதலும் வாழ்த்துக்களும்
என்னை அரவணைத்த கைகளுக்கு .
இப்படிக்கு தாய் .

எழுதியவர் : ரிஹானா பானு .அ (22-Aug-16, 1:01 pm)
Tanglish : anbin adaikkalam
பார்வை : 354

மேலே