ரிஹானா பானு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரிஹானா பானு |
இடம் | : ப்ரிஸ்ட் பல்கலைக்கழலகம் |
பிறந்த தேதி | : 12-Dec-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 261 |
புள்ளி | : 9 |
நீ என்னை கடந்த போது தான்
தெரிந்தது ..........
என்னுள்ளம் உன்னிடம் என்று
மெய் சிலிர்த்தது .....
விழி உருண்டது ....
இதழ் முணுத்தது
இவன் என் காதலன் என
குடும்பத்தோடு வேடிக்கை பார்ர்கிறேன்
என கனவு வாழ்க்கை கடந்து போவதை ........
தமிழில் வழிபாடு
தமிழ் தலை நிமிர
தமிழுக்கு ஓர் அதிகாரம் .
கொண்ட கொள்கை
மாறிடாமல் நிற்கும்.......
மனிதர்கள் மத்தியில் !
கோடி கொள்ளை கொண்ட
அதிகாரிகளுக்கு
தேவை ஓர்அதிகாரம்
இனவெறி மதவெறிக்கு
இடையிலாய்
ஒற்றுமைக்கு
தேவை ஓர்அதிகாரம்
தமிழில் வழிபாடு
தமிழ் தலை நிமிர
தமிழுக்கு ஓர் அதிகாரம் .
கொண்ட கொள்கை
மாறிடாமல் நிற்கும்.......
மனிதர்கள் மத்தியில் !
கோடி கொள்ளை கொண்ட
அதிகாரிகளுக்கு
தேவை ஓர்அதிகாரம்
இனவெறி மதவெறிக்கு
இடையிலாய்
ஒற்றுமைக்கு
தேவை ஓர்அதிகாரம்
நீ என்னை கடந்த போது தான்
தெரிந்தது ..........
என்னுள்ளம் உன்னிடம் என்று
மெய் சிலிர்த்தது .....
விழி உருண்டது ....
இதழ் முணுத்தது
இவன் என் காதலன் என
குடும்பத்தோடு வேடிக்கை பார்ர்கிறேன்
என கனவு வாழ்க்கை கடந்து போவதை ........
காட்டையும் மேட்டையும்
சீர் திருத்தினான் உழவன் -நான்
ஆட்டையும் மாட்டையும் வித்து
சீர் தூக்கினேன் உன்னை .
ஆசைக்கு ஓன்று சொல்லி
ஆண்டுக்கு ஓன்று பெத்து வைத்துள்ளாய்
கண் காது அரைகுறையாய் இருந்தாலும் நான் .......
" நீ பெற்ற முத்துக்கள் "
உனக்கும் ஒரு குறை வைக்கும் !
என்னை போல் முதியோர் இல்லத்தில் .
என் வேண்டுதலும் வாழ்த்துக்களும்
உன் அழுகைக்கு எல்லாம்
அகராதி புத்தகமாய் விளங்கினாள்
உன் அகராதி புத்திக்கு விளங்காதவனாக
அரவணைப்பு இல்லத்தில்
அழுது கொண்டு இருக்கிறாள் !!
உனக்காக :
என் குழந்தைக்கு துன்பம் கொடுக்காதே !
என்று இறைவனிடம்.
புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...
வேலையில்லா பட்டதாரி உள்ள நாடு -ஒரு
வேலைக்கே சோறு இல்லாத நாடு .
ஏழையாய் பிறந்ததற்காக !
ஏளனமாய் பார்க்கும் நாட்டுக்கு - ஒரு
சுதந்திரம்