சுதந்திரம்
புரட்சியினால்
பெற்றிருந்தால்
புதிய பாரதம்
பிறந்து இருக்கும்
இருட்டு வேளையில்
சுதந்திரம் என்றான்
சுருட்டும் வரை
சுருட்டி விட்டு!
இன்னும்
வெளிச்சத்தை
காணாமல் நாம்!
#Sof #sekar
புரட்சியினால்
பெற்றிருந்தால்
புதிய பாரதம்
பிறந்து இருக்கும்
இருட்டு வேளையில்
சுதந்திரம் என்றான்
சுருட்டும் வரை
சுருட்டி விட்டு!
இன்னும்
வெளிச்சத்தை
காணாமல் நாம்!
#Sof #sekar