பல விகற்ப பஃறொடை வெண்பா ஏன்டா நடுவழியில்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
ஏன்டா நடுவழியில் நான்படிக்கும் நாளேட்டை
நாள்தோறும் வீசிவிட்டுச் செல்கின்றாய் முட்டாளே
நான்கொடுக்கும் காசையும் வீசி எறிந்திட்டால்
நீசினம் கொள்வாயா மாட்டாயா எட்டேகால்
லட்சணமே சொல்நீ யெனக்கு